×

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பற்றி அவதூறு: பத்ரி சேஷாத்ரிக்கு 15 நாள் காவலில் வைக்க குன்னம் நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பற்றி அவதூறாக பேசியதாக கைதான பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரிக்கு 15 நாள் காவலில் வைக்க குன்னம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணிப்பூரில் கொலை நடக்கத்தான் செய்யும்; தலைமை நீதிபதி சந்திரசூட் என்ன செய்ய முடியும். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் துப்பாக்கி தந்து மணிப்பூர் அனுப்பி வைக்கலாம் என பத்ரி சேஷாத்ரி கூறியிருந்தார்.

The post உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பற்றி அவதூறு: பத்ரி சேஷாத்ரிக்கு 15 நாள் காவலில் வைக்க குன்னம் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Chief Justice ,Kunnam court ,Badri Seshadri ,Delhi ,Chief Justice of ,Padri Seshadri ,Dinakaran ,
× RELATED விசாரணை நீதிமன்றத்தை அணுகி டெல்லி...